உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிசிசிஐ விதி மாறுகிறது…
பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில…
பிசிசிஐ தலைவர் அல்லது செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருமுறைக்கு மேல் மறுமுறை உடனடியாக தொடரமுடியாது என்ற விதியில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில…
தினமும் காலை அல்லது மாலை அல்லது இருவேளையும் நடை பயிற்சி மேற்கொள்வது தவிர வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் – டெஸ்டினேஷன் ஜர்னி – நடந்து…
டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.…
சென்னை: கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துப்படுவதாக இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரை அற்றிய முதலமைச்சர்…
சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற…
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக மகளிருக்கென சர்வதேச டென்னிஸ் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. சென்னையின் அடையாளங்களின் ஒன்றான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்…
சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
துபாய்: 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி 6வது முறையாக வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…
சுவிட்சலாந்து: சுவிட்சலாந்தில் நடந்த டைமண்ட்லீக் தடகள போட்டியில், நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டர்…
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் -ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு நாட்டு ரசிகர்களிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.…