Category: விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த டெல்லியை தோற்கடித்த புனே அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 42-வது லீக் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. புனே மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் புனே அணி (4-3)…

கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக தென்ஆப்ரிக்க வீரர் மீது குற்றச்சாட்டு

தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் மீது ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.…

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்குள் நுழைந்தார்

லண்டனில் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. தரவரிசையில் உலகில் டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டி, இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.…

மகளிர் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி வெற்றி

மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று விஜயவாடாவில் 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 50…

டெஸ்ட் கிரிக்கெட்: பொறுமையை சோதித்த நாய்; சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்த புஜாரா

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில், ஆடுகளத்தின் உள்ளே நாய் நுழைந்ததால் இந்திய வீரர் புஜாராவால் சதம் எடுக்க தாமதமானது. தேநீர்…

சென்னையை சேர்ந்த இளைஞர் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் முதல் இடம் பிடித்து சாம்பியன்.

டீ கே செஸ் பயிற்சி மையம் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் தமிழகம்…

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கோவா போட்டி ட்ராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ் .எல் ) கால்பந்தாட்ட நேற்றைய போட்டியில் மும்பை-கோவா இடையேயான அணிகள் விளையாடின, ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது…

சீன ஓபன் பாட்மிண்டன்: இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிந்து

சீனாவில் நடைபெற்றுவரும் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சிந்து வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு போட்டியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். சீனாவின் ஃபுசோ நகரில் நடைபெற்று…

ஆடுகளத்தில் புற்கள் இருப்பது தோல்விக்கு வழிவகுக்கும் – விராத் கோலி

விசாகப்பட்டணத்தில் நாளை 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி தொடர்பாக கோலி கூறியதாவது, ஆடுகளத்தின் பிட்சில் புற்கள் இருப்பதை தான் விரும்பவில்லை என்றார். மேலும், விசாகப்பட்டின…

முதல் அமைச்சர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டி நாளை சென்னையில் தொடங்க உள்ளது.

சென்னை மாவட்டத்தின் சார்பில் இந்த வருடத்திற்கான முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நேரு ஸ்டேடியம், நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் நடக்க இருக்கிறது.…