‘பத்மஸ்ரீ’ ஆனார் விராட் கோலி! ஜனாதிபதி பிரனாப் வழங்கினார்
டில்லி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சாக்ஷி மாலிக், பின்னணி பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். பல்வேறு துறைகளில்…
டில்லி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சாக்ஷி மாலிக், பின்னணி பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். பல்வேறு துறைகளில்…
டில்லி, கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார். அதைத்தொடர்ந்து,…
விசாகப்பட்டினம்: தியோதர் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.…
தர்மசாலா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ம் ஆண்டு சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு ‘சர் கார்பீல்டு சோபர்ஸ்’ கோப்பை வழங்கப்பட்டது. அதோடு சர்வதேச…
தர்மசாலா, ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 கணக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஏற்கனவே, பெங்களூருவில்…
தர்மசாலா, தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி,…
தர்மசாலா: 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு இன்னும் 87 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இதன் மூலம் தொடரை கைப்பற்றும்…
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3…
தர்மசாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு தலாய்லாமா ஆசி வழங்கினார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்…
டெல்லி: கடந்த பிப்ரவரி 25ம் தேதி விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் 28 அணிகள் கலந்து கொண்டன. 7 அணிகள் வீதம் 4…