மீண்டும் சி எஸ் கே : இப்போது #டபுள் தி கெத்து கோஷம்
சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணிக்கு விதிக்கப் பட்ட தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது DOUBLE THE GETHTHU என்னும் கோஷத்துடன் களம் இறங்கியுள்ளது, ஐ பி…
சென்னை சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் அணிக்கு விதிக்கப் பட்ட தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது DOUBLE THE GETHTHU என்னும் கோஷத்துடன் களம் இறங்கியுள்ளது, ஐ பி…
பெர்லின் ஜெர்மனியில் நடக்கும் பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்துக் கொள்ள சென்றுள்ள காஞ்சன் மாலா அரசின் நிதி கிடைக்காமல் பெர்லின் நகரில் பிச்சை எடுத்துள்ளார். இதற்கு ஒலிம்பிக்கில்…
லண்டன் தற்போது விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று வெளியாக செய்திகளில் முதலில் ரவிசாஸ்திரி அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் அறிவிக்கப்படவில்லை…
நேற்று மாலை இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டதற்கு டிவிட்டர் பதிவர்கள் வரவேற்று புகழாரம் சூட்டுகின்றனர். நேற்று காலை முதலே ரவி சாஸ்திரிதான் இந்திய கிரிக்கெட்…
டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளே சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிவித்துள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்த அனில்கும்ளே பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து…
புவனேஸ்வர் நேற்றுடன் புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று முதல் இடத்துக்கு வந்தது. சீனா இரண்டாம் இடத்துக்கு…
டில்லி: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா…
புவனேஸ்வர்: ஆசிய தடகள போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.…