Category: விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியல்….900 புள்ளி பெற்று விராட் கோலி புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் தரவரிசைப் பட்டியலில்…

2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு!

மும்பை, கடந்த ஆண்டின் (2017) ஐசிசியின் சிறந்த வீரர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2018ம் ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியல் மரியா ஷரபோவா அனஸ்தேசிய சேவாஸ்டாவை வீழ்த்தி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய வீனஸ் வில்லியம்ஸ்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் முதல் கிராண்ட் சிலாம் தொடரில் பிரபல அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்-ஐ சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெலிண்டா பென்சி…

நொய்டாவில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் சுட்டுக் கொலை!

நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் முன்னாள் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர், அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நேற்று பிற்பகல் தெரிய வந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா…

பார்வையற்றோர் உலக கிரிக்கெட்: பாகிஸ்தானை 7விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

துபாயில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…

தென்னாப்பிரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவழி கிரிக்கெட் வர்ணனையாளர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வர்ணனைக்கு அங்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக…

ஐபிஎல் 2018: சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா துணை கேப்டன்

சென்னை: 2018ம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.…

ஊக்க மருந்து : கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு ஐந்து மாதங்களுக்கு தடை

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஊக்க மருந்து உபயோகித்ததாக…

போர் அபாயம் உள்ள பகுதியில் வட கொரியாவுடன் தென் கொரியா பேச்சு வார்த்தை

பியோங்க்சங் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி…