Category: விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஹாலெப், வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கி, ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள்.…

ஏப்ரல் 7ந்தேதி: மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல்!

மும்பை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் 7ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்ட…

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் யார்?

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி போட்டிக்கு பிரபல டென்னிஸ் வீரர்களான நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள…

பார்வை அற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் : பாக் அணியை வீழ்த்திய இந்தியா

சார்ஜா சார்ஜாவில் நடைபெற்ற பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கிட்டில் இந்தியா பாக் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சார்ஜாவில் பார்வை அற்றோருக்கான உலகக் கோப்பை…

பார்வையற்றோர் உலககோப்பை கிரிக்கெட்….பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

சார்ஜா: பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பார்வையற்றோருக்கான உலக…

சி எஸ் கே தவிர எந்த அணியிலும் விளையாட விரும்பவில்லை : தோனி

சென்னை தன்னை பல அணியில் அழைத்தாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் மட்டுமே விளையாட விரும்பியதாக மகேந்திரசிங் தோனி கூறி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் 3வது சுற்றுக்கு முன்னேறினர் இந்திய வீரர்கள்

மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்களது 3-வது சுற்றுக்கு முன்னேறினர். 2-வது சுற்றுகளில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் -பூரவ்…

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா, டேவிட் கோபின் வெளியேறினர்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாவ்ரிங்கா, டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தனர் நேற்று…

ஐசிசி தரவரிசை பட்டியல்….900 புள்ளி பெற்று விராட் கோலி புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறது. இந்த வகையில் தரவரிசைப் பட்டியலில்…

2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு!

மும்பை, கடந்த ஆண்டின் (2017) ஐசிசியின் சிறந்த வீரர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம்…