Category: விளையாட்டு

நெஸ் வாடிடா சிறை தண்டனையால் பஞ்சாப் அணி பாதிக்கப்படுமா?

டில்லி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் ஜப்பானில் சிறை தண்டனை பெற்றதால் ஐபில் விதிகளால் அந்த அணி பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரபல…

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடம்பிடித்த இந்தியர்!

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில், இந்திய வீரர் சத்யன், 24வது இடம்பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில், இந்திய வீரர் ஒருவர் முதல் 25…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்க தேச அங்கி நிறம் மாற்றம்

டாக்கா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேச வீரரக்ளுக்கான அங்கியில் எழுத்துக்களின் நிறம் மாற்றப்பட உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் வங்க தேச அணி வீரர்கள்…

போதை மருந்து வைத்திருந்த ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளருக்கு சிறை

டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…

ஐபிஎல்2019: ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் ரத்து! பெங்களூரு அணி வெளியேறிய பரிதாபம்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையே நடை பெற்று வந்த நிலையில், இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்…

ரூ.15 லட்சம் பரிசு: தங்கமங்கை கோமதிக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் வழங்கினர்

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று கோமதி மாரிமுத்துவிடம்…

தங்கமங்கை கோமதிக்கு ரூ.15 லட்சம் பரிசு! அதிமுக அதிரடி

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கத்தார் தலைநகர்…

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசு: நடிகர் விஜய்சேதுபதி உதவி

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து,…

ஐபிஎல் ப்ளேஆஃப்: மே8ந்தேதி பெண்கள் டி20 போட்டி நேரம் மாற்றம்!

மும்பை: ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் நடைபெற உள்ளதால், ஆட்டத்தின் நேரத்தை பிசிசிஐ மாற்றி உள்ளது. இரு போட்டிகளும்…

விக்கெட் கீப்பிங்: இந்திய வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை

டில்லி: இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் எனும் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த…