தலைமைப் பயிற்சியாளர் – இறுதிச் சுற்றில் மோதும் 6 பேர்!
மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.…
மும்பை: இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்த்து, மொத்தம் 6 பேர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான பட்டியலில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.…
டில்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 போட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாக ஐசிசி அறிவித்து உள்ளது. 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள்…
2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடியும் என்று நம்புவதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர்…
டில்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை போட்டிகள்…
கயானா: கடந்த சில மாதங்களாக சதமடிக்காமல் இருந்து, நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சதமடித்ததன் மூலம், இந்திய கேப்டன் விராத் கோலி சில சாதனைகளைச் செய்துள்ளார்.…
கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில், 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய…
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது. முதல்…
மும்பை: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியது தொடர்பாக வேறுபல தகவல்கள் வெளிவந்து அந்த விஷயத்தை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றன. கடந்த…
மும்பை: தேசிய போதை மருந்து தடுப்பு அமைப்பான நாடாவின்(NADA) விதிமுறைகளின் கீழ் செயல்பட, பல்லாண்டுகள் நிராகரிப்புக்கு பின்னர் இசைந்துள்ளது பிசிசிஐ அமைப்பு. பிசிசிஐ அமைப்பின் முதன்மை செயல்…
மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில்…