Category: விளையாட்டு

டி-20 உலகக்கோப்பையில் சுரேஷ் ரெய்னாவுக்கு 4ம் இடம் கிடைக்குமா?

மும்பை: அடுத்தாண்டில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக, இந்திய அணியில் இடம்பெறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ் ரெய்னா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும்…

ஆப்கன் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் லேன்ஸ் க்ளூஸ்னர்!

ஜொகன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூஸ்னர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 48 வயதாகும் இவர், மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளும்,…

சர்வதேச டி-20 தரவரிசைப் பட்டியல் – இந்திய வீரர்களின் நிலை?

அபுதாபி: சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச டி-20 தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் ரோகித் ஷர்மா 8வது இடத்திலும், விராத் கோலி 11வது இடத்திலும், ஷிகர் தவான் 13வது இடத்திலும்…

ஓபனிங் வாய்ப்பை கெஞ்சியதன் மூலமே பெற்றேன்: மனம் திறக்கும் டெண்டுல்கர்

மும்பை: ஆரம்ப காலங்களில் நடுவரிசையில் களமிறங்கி வந்த தான், ஓபனிங் வாய்ப்பைப் பெறுவதற்கு அணி நிர்வாகத்திடம் நயந்து கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் சாதனை…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பேற்றார் ரூபா குருநாத்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, போட்டியின்றி தேர்வான பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத், இன்று…

தெற்காசிய கால்பந்து தொடர் – அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து 18 வயதினருக்கான சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த கால்பந்து தொடரில், தலா…

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராகும் ரூபா குருநாத்: போட்டியின்றி நாளை தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ்…

முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷாவிற்கு மற்றொரு கவுரவம்..!

சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி.உஷாவிற்கு, சர்வதேச தடகள சம்மேளனம் வழங்கும்(ஐஏஏஎஃப்) ‘வெடரன் பின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த…

மீண்டும் ஒரு ஒழுங்கீனப் புள்ளியைப் பெற்றார் இந்தியக் கேப்டன் விராத் கோலி!

மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்தியக் கேப்டன் கோலிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு ஒழுங்கீனப் புள்ளியும்…

3 அரைசதங்கள் – ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி..!

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…