Category: விளையாட்டு

பிசிசிஐ பதவியில் நீடிப்பதற்கு ‘நாட்டு நலன்’ கோஷத்தை முன்வைக்கும் கங்குலி & ‍ஜெய்ஷா டீம்!

புதுடெல்லி: பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி மற்றும் செயலராக உள்ள ஜெய்ஷா ஆகியோரின் பதவிகாலத்தை நீட்டிப்பதற்கான முயற்சியில், தற்போது ‘நாட்டு நலன்’ என்ற கோஷம் இணைந்து கொண்டுள்ளது.…

2வது டெஸ்ட் – முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 126 ரன்களை…

பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு வாஷ் அவுட்தான்: மைக்கேல் வான்

லண்டன்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆவது உறுதி என்றுள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.…

தோனி 2022 வரை ஐபிஎல் விளையாட வேண்டும் – சென்னை அணி விருப்பம்!

சென்னை: வரும் 2022ம் ஆண்டுவரை, மகேந்திர சிங் தோனி, சென்னை அணிக்காக விளையாட வேண்டுமென எதிர்பார்ப்பதாக சென்னை அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது 39 வயதாகும் தோனியின்…

ஐபிஎல் – சென்னையில் பயிற்சி முகாம் நடக்குமா?

சென்னை: அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சிஎஸ்கே வீரர்களுக்கு, சென்னையில் பயிற்சி முகாம் நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின்…

மிடில் ஆர்டரில் இடமிருந்தாலும் அவர்களுக்கு மனமில்லை – மனோஜ் திவாரியின் புலம்பல்!

கொல்கத்தா: இந்திய மிடில் ஆர்டரில் இடமிருந்தபோதும், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி. மேலும், கடந்த 2011ம் ஆண்டு, மேற்கிந்திய…

வலைப்பந்து வீச்சாளர்களுடன் அமீரகம் செல்லும் ஐபிஎல் அணிகள்!

சென்னை: அமீரக நாட்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக, சென்னை உள்ளிட்ட அணிகள், தங்களுடன் வலைப் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அமீரக நாட்டிற்கு பயணப்படவுள்ள…

பாலர்மோ ஓபன் டென்னிஸ் – பியோனா பெர்ரே சாம்பியன்!

சிசிலி: இத்தாலி நாட்டில் நடைபெற்ற பாலர்மோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஒன்றையர் பிரிவில், பிரான்ஸ் நாட்டின் பியோனா பெர்ரே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கொரோனா முடக்க…

அமீரகத்தில் ஐபிஎல் தொடர் – எழுத்துப்பூர்வ அனுமதியளித்த மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, அமீரக நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல். மேலும், வீவோ…

நான் இப்போதைக்கு ஓய்வு பெறப்போவதில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

லண்டன்: தான் இப்போதைக்கு ஓய்வுபெற போவதில்லை என்றும், அடுத்த ஆஷஸ் மற்றும் அதற்கு மேலும் ஆடுவேன் என்றுகூறி, தனது ஓய்வு குறித்து நிலவிய கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…