Category: விளையாட்டு

“தோனிதான் எனக்கு எப்போதும் கேப்டன்” – உருகும் விராத் கோலி!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை அறிவித்துள்ளதையடுத்து, எனக்கு’ எப்போதுமே அவர்தான் கேப்டன்’ என்று உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நாள் கேப்டன்…

பேட்மின்டன் வீரர்களின் பாதுகாப்பிற்காக உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க கோரிக்கை!

ஐதராபாத்: கொரோனா காலத்தில், வீரர்-வீராங்கணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய விளையாட்டு ஆணையம், வீரர்களுக்கென்று ஒரு பாதுகாப்பான உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐதராபாத்தில்,…

2011ம் ஆண்டே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்தார்கள்! பிசிசிஐ முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை…

ஜெய்ஷா, கங்குலியின் பிசிசிஐ பதவி நீட்டிக்கப்படுமா? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா (அமித்ஷாவின் மகன்) ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதமே முடிந்த நிலையில் அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது…

2024 நாடாளுமன்ற தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்! சுப்பிரமணியசுவாமி அழைப்பு

டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திர சிங் தோனி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…

தோனி ஓய்வு அறிவிப்புக்கு அமித்ஷா மகன் காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்…

100% டிராவை நோக்கி பாகிஸ்தான் – இங்கிலாந்து 2வது டெஸ்ட்..!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைவது 100% உறுதியாகியுள்ளது. மழையால் ஆட்டம் பெரியளவில் தடைப்பட்டதால், நான்காம் நாள் ஆட்டமும் முடிந்த…

தோனியின் 7ம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வு கொடுங்கள் – ஒலிக்கும் குரல்கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.…

அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? – வெளியாகும் தகவல்கள்!

ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு…

வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ்…