தொடக்கத்தில் தடுமாறினாலும் 294 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா!
லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 140 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை…
லண்டன்: முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 295 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 140 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை…
புதுடெல்லி: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பாட்மின்டன் போட்டிகளில், 20 பேர் கொண்ட இந்திய அணியை தற்போதைய உலகச் சாம்பியன் பி.வி.சிந்து மற்றும் முன்னாள்…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். அரையிறுதிப் போட்டியில், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா…
லண்டன்: இங்கிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து…
துபாய்: சென்னை அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும், கோப்பையை வெல்ல இறுதிவரை போராடுவோம் என்றுள்ளார் அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன்.…
புதுடெல்லி: தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மீண்டும் களமிறங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் யுவ்ராஜ் சிங் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்திய…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். அவருடன், பெலாரஸ் நாட்டின் அஸரன்கா மற்றும் ஆஸ்திரிய நாட்டின் டொமினிக் தியம் ஆகியோரும் அரையிறுதிக்கு…
ஸ்டாக்ஹோம்: சர்வதேச கால்பந்து அரங்கில், 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரரானார் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ. தற்போது, ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே, இத்தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அச்சுற்றில்…
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி…