Category: விளையாட்டு

ஐ பி எல் 2020 : பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது

துபாய் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று…

ஐபிஎல் முதல் போட்டி – வின்னரை வென்ற ரன்னர்!

துபாய்: நடப்புச் சாம்பியன் மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 13வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது சென்னை…

ஐபிஎல்2020:  டாஸ் வென்ற சென்னை அணி  பந்துவீசுகிறது…

துபாய்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இன்று முதல் ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், டாஸ் வென்ற…

இன்று ஐ பி எல் 2020 தொடர் தொடக்கம் : சென்னை மும்பை அணிகள் மோதல்

அபுதாபி இன்று அபுதாபியில் தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஐ பி எல் தொடரில் முதலாவதாக சென்னை மும்பை அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற…

அவுட்டோர் போல் வால்ட்டில் புதிய உலக சாதனை – நிகழ்த்தினார் ஸ்வீடன் வீரர்!

ரோம்: கடந்த 26 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த போல் வால்ட் அவுட்டோர் சாதனையை முறியடித்துள்ளார் ஸ்வீடனின் போல் வால்ட் வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ். இத்தாலி தலைநகர் ரோமில்…

உலகக் கால்பந்து தரவரிசை – இந்தியாவுக்கு 109வது இடம்!

பாரிஸ்: உலகளவில் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிஃபா வெளியிட்ட நிலையில், அதில் இந்தியாவிற்கு 109வது இடம் கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு 1187 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேசமயம்,…

“மலிங்கா இல்லாதது பேரிழப்பு” – மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா கவலை

ஷார்ஜா: மும்பை அணியில் மலிங்கா இல்லாதது பெரிய இழப்பு என்று கவலை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. சொந்த காரணங்களுக்காக, 13வது ஐபிஎல் சீசனிலிருந்து…

ஐபிஎல் திருவிழா – அமீரகம் வந்தனர் ஆஸ்திரேலியா & இங்கிலாந்து வீரர்கள்!

துபாய்: இங்கிலாந்து மண்ணில் போட்டித் தொடர்களை முடித்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, தனி விமானத்தில், அமீரகத்திற்கு வந்தடைந்துள்ளனர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள். அங்கு அவர்கள்,…

இந்திய ஓட்டப் பந்தய வீரரின் வெண்கலப் பதக்கம் வெள்ளியாக மாறுகிறது!

மும்பை: கடந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் முரளிகுமார் காவிட்டின் வெண்கலம், வெள்ளியாக மாறும் சூழல் நேர்ந்துள்ளது. அப்போட்டியில்,…

சீன நிறுவனத்தின் ‘பேடிஎம்’ அம்பாசடராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்.. சர்ச்சை – எதிர்ப்பு

டெல்லி: சீன நிறுவனம் முதலீடு செய்துள்ள பேடிஎம்’ நிறுவனத்தின் கேம்ஸ் அம்பாசடராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வணிகர்கள் கடும் எதிர்ப்பு…