பந்துவீச அதிக நேரம் – இந்திய அணிக்கு சம்பளத்தில் 20% அபராதம்!
சிட்னி: பந்து வீசுவதற்கு இந்திய அணியினர் அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், முதல் ஒருநாள் போட்டிக்கான அணியின் ஊதியத்தில், 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற…