மிச்சிகன் மாகாண ஆளுநரை கடத்த திட்டம் – 6 பேர் மீது குற்றச்சாட்டு
சிகாகோ: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மெரை கடத்தி, அதன்மூலம் அம்மாகாண அரசை வன்முறை மூலமாக கவிழ்ப்பதற்கு திட்டமிட்டதற்காக, மொத்தம் 6 நபர்களின் மீது குற்றம்…
சிகாகோ: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மெரை கடத்தி, அதன்மூலம் அம்மாகாண அரசை வன்முறை மூலமாக கவிழ்ப்பதற்கு திட்டமிட்டதற்காக, மொத்தம் 6 நபர்களின் மீது குற்றம்…
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக 202 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஐதராபாத் அணி. 230 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி, கடைசியில் 201…
சிட்னி: ஆஸ்திரேலிய ஆண்கள் அணியைப் போன்று, ஆஸ்திரேலிய பெண்கள் அணியும், தொடர்ச்சியான ஒருநாள் வெற்றிகள் என்ற வகையில் உலக சாதனைப் படைத்துள்ளது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக…
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ, 97 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானது அவரின் ரசிகர்களிடம்…
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, 4 டெஸ்ட்…
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் கூட இழக்காமல் 130 ரன்களை குவித்துள்ளது…
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரஃபேல் நாடல் மற்றும் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின்…
கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் பட்லரை மேன்கடிங் முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயல் விளையாட்டு விதிமுறைக்கு…
துபாய் இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்று ஐபிஎல் 2020 போட்டிகளின் 22 ஆம்…
ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், சாதாரண 167 ரன்களை எட்ட முடியாமல், 10 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது சென்னை அணி. சென்னை அணி, 20 ஓவர்கள்…