டாஸ் வென்று இன்றும் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா!
சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2…
சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2…
ஐதராபாத்: பேறுகாலத்திற்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாடுவோமா? என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. தற்போது 34 வயதாகும்…
கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான போட்டியில் தான் இருப்பதாகவும், அதற்குமுன், சிறப்பான வகையில் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.…
மும்பை: இந்திய அணிக்கு மகேந்திரசிங் தோனியைப் போன்ற ஒரு வீரர் தேவை என்றுள்ளார் விண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது…
சிட்னி: பந்து வீசுவதற்கு இந்திய அணியினர் அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், முதல் ஒருநாள் போட்டிக்கான அணியின் ஊதியத்தில், 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற…
சிட்னி: நேற்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரேன் பின்ச், ஒருநாள் அரங்கில் 5000 ரன்கள் என்ற சாதனையை எட்டினார். இவர், நேற்று…
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா மோகன் பகான் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் முதல் பாதியில், இரு…
ஜூரிச்: ஃபிஃபா வெளியிட்ட உலகக் கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில், இந்திய கால்பந்து அணிக்கு 104வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக, இந்திய அணி 108வது இடத்தில் இருந்தது…
ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. மழை காரணமாக, இப்போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற…
சிட்னி: ஆஸ்திரேலியா நிர்ணயித்த 375 ரன்கள் என்ற இலக்கு எட்டமுடியாதது என எந்த இந்திய பேட்ஸ்மெனும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் கேப்டன் விராத் கோலி. இன்றைய முதல்…