Category: விளையாட்டு

டாஸ் வென்று இன்றும் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2…

மகப்பேறு & பழைய நினைவுகள் குறித்து மனம் திறக்கும் சானியா மிர்ஸா!

ஐதராபாத்: பேறுகாலத்திற்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் விளையாடுவோமா? என்ற சந்தேகம் தனக்கு இருந்ததாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா. தற்போது 34 வயதாகும்…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பந்தயத்தில் நான் இருக்கிறேன்: சாய்னா நேவால்

கொல்கத்தா: அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான போட்டியில் தான் இருப்பதாகவும், அதற்குமுன், சிறப்பான வகையில் தயாராக வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.…

தோனியைப் போன்ற ஒருவர் இந்திய அணிக்குத் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

மும்பை: இந்திய அணிக்கு மகேந்திரசிங் தோனியைப் போன்ற ஒரு வீரர் தேவை என்றுள்ளார் விண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது…

பந்துவீச அதிக நேரம் – இந்திய அணிக்கு சம்பளத்தில் 20% அபராதம்!

சிட்னி: பந்து வீசுவதற்கு இந்திய அணியினர் அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், முதல் ஒருநாள் போட்டிக்கான அணியின் ஊதியத்தில், 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற…

ஒருநாள் அரங்கில் 5000 ரன்களை எட்டினார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்!

சிட்னி: நேற்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரேன் பின்ச், ஒருநாள் அரங்கில் 5000 ர‍ன்கள் என்ற சாதனையை எட்டினார். இவர், ‍நேற்று…

ஐஎஸ்எல் கால்பந்து – ஈஸ்ட் பெங்கால் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய கொல்கத்தா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா மோகன் பகான் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் முதல் பாதியில், இரு…

உலக கால்பந்து தரவரிசை – இந்திய அணிக்கு 104வது இடம்!

ஜூரிச்: ஃபிஃபா வெளியிட்ட உலகக் கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில், இந்திய கால்பந்து அணிக்கு 104வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக, இந்திய அணி 108வது இடத்தில் இருந்தது…

முதல் டி-20 போட்டியில் விண்டீஸை சாய்த்த நியூசிலாந்து!

ஆக்லாந்து: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. மழை காரணமாக, இப்போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற…

“375 ரன்கள் எட்டமுடியாதது என யாரும் நினைக்கவில்லை” – தோல்வி குறித்து விராத் கோலி!

சிட்னி: ஆஸ்திரேலியா நிர்ணயித்த 375 ரன்கள் என்ற இலக்கு எட்டமுடியாதது என எந்த இந்திய பேட்ஸ்மெனும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் கேப்டன் விராத் கோலி. இன்றைய முதல்…