Category: விளையாட்டு

நிறவெறி வசைபாடல் மனஉறுதியை அதிகரித்தது: முகமது சிராஜ்

ஐதராபாத்: நிறவெறி வசைபாடலுக்கு ஆளானதையடுத்து, விரும்பினால் சிட்னி மைதானத்தை விட்டு வெளியேறலாம் என்று நடுவர்கள் விருப்ப அனுமதியை வழங்கியதாகவும், ஆனால், நாங்கள் தொடர்ந்து விளையாடினோம் என்றும், அந்த…

முதல் ஒருநாள் போட்டி – விண்டீஸ் அணியை 122 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி. விண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள்…

சேலம் மாவட்டத்தின் தங்கமகன்

சேலம் மாவட்டத்தின் தங்கமகன் நெட்டிசன் ஈசன் டி எழில் விழியன் முகநூல் பதிவு பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் செண்டை மேளம்…

சேப்பாக்கத்தில் தொடங்கும் இந்திய இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் : ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ள இந்திய இங்கிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இங்கிலாந்து…

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை தடை

சேலம் சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்…

தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், தந்தையின் சமாதியில் கண்ணீர் அஞ்சலி…

டெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிவாகை சூடிய இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தனது தந்தையின் மரணத்தில் கொள்ள முடியாத இந்திய அணியின் பிரபல…

இந்திய அணிக்கு அந்த ஒரே வியூகம்தான் – ஆனால் ஆஸ்திரேலியாதான் தடுமாறிவிட்டது..!

சவாலான சேஸிங் என்று வரும்போது, சீனியர் வீரர் ஒருவரை சுவர்போல் நிறுத்திவிட்டு, பிற வீரர்கள் அடித்து ஆடுவது என்ற ஒரே ஃபார்முலாவைத்தான் இந்திய அணி சிட்னி &…

பழையவர்களுக்கு காயம் – புதியவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

இந்திய அணியில் விராத் கோலி உள்ளிட்ட பல சீனியர் வீரர்கள் விலகிய நிலையில், இதுதொடர்பாக பலர் கவலை தெரிவித்த நிலையில், சிலரோ, இது புதியவர்களுக்கான வாய்ப்பு என்று…

முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலியர்கள் பயத்துடன் ஆடினார்கள்: மைக்கேல் கிளார்க்

கான்பெரா: ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் பயத்துடன் ஆடினார்கள் என்று சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்…

இந்திய அணி என் முகத்தில் கரியைப் பூசிவிட்டது: மைக்கேல் வான்

சிட்னி: தனது கணிப்பு தவறாகிவிட்டது என்றும், இந்திய அணி தனது முகத்தில் கரியைப் பூசிவிட்டது என்றும் பேசியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அடிலெய்டு பகலிரவுப்…