நிறவெறி வசைபாடல் மனஉறுதியை அதிகரித்தது: முகமது சிராஜ்
ஐதராபாத்: நிறவெறி வசைபாடலுக்கு ஆளானதையடுத்து, விரும்பினால் சிட்னி மைதானத்தை விட்டு வெளியேறலாம் என்று நடுவர்கள் விருப்ப அனுமதியை வழங்கியதாகவும், ஆனால், நாங்கள் தொடர்ந்து விளையாடினோம் என்றும், அந்த…