Category: விளையாட்டு

இங்கிலாந்து செல்லும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்கள் குடும்பத்துடன் செல்ல அனுமதி

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக, இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட்…

மகிழ்ச்சி: உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு…

டெல்லி: உலக கோப்பை செஸ் போட்டியில் விளையாட தமிழக வீரர் இனியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் ஜூலை மாதம் 10 ம் தேதி உலகக்…

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து பங்கேற்க போவதில்லை- பட் கம்மின்ஸ்

சிட்னி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2-ம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பேட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல்.…

இந்தியாவில் உலக கோப்பை டி.20: ஐசிசியிடம் கால அவகாசம் கோர பிசிசிஐ முடிவு

மும்பை: 7வது டி,20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு,…

விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 கேப்டன்கள் நியமனம்: கிரண் மோரோ

புதுடெல்லி: விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசி முன்னாள் தலைமை தேர்வாளர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியா டிவி…

டி20 உலக கோப்பை செல்லும் ஆஸ்திரேலிய அணி பினிஷர்கள் தேவை – ரிக்கி பாண்டிங்

சிட்னி: ஆஸ்திரேலிய டி20 அணிக்கு இந்தியாவின் தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பிரமாதமான பினிஷர்கள் தேவை என்று முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்…

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை…

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக…

செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி…

ஆசிய குத்துச்சண்டை: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…