Category: விளையாட்டு

அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

அக்டோமர் மாதம் துபாய் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இரவு விருந்து…. முதல்வரே ஆர்வமுடன் சமைத்தார்…

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார் பஞ்சாப் முதல்வர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹரியானா…

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,816 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

4 ஆம் டெஸ்ட் பந்தயம் : இந்தியா இங்கிலாந்தை 157 ரன் வித்தியாசத்தில்  வென்றது

லண்டன் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே ஆன 4 ஆம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 157 ரன் வெற்றி பெற்றுள்ளது. லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில்…

டி 20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

இஸ்லாம்பாத் இந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் அபிமானத்தைப் பெற்ற போட்டிகளில்…

ரவி சாஸ்திரி : பக்க ஓட்ட சோதனை மூலம் கொரோனா உறுதி… பக்க ஓட்ட சோதனை என்றால் என்ன ?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரிக்கு பக்க ஓட்ட சோதனை (Lateral Flow Test) மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா…

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்த மாவட்ட ஆட்சியர்

டோக்கியோ டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் உத்தர பிரதேச மாநில ஆட்சியர் சுகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய…

பயிற்சியாளருக்கு கொரோனா : பதட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி

லண்டன் இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கட்…

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்

டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். 22 வது வயதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 22 வயதான இந்திய வீரர்…

வெளிநாட்டில் ரோகித் முதல் செஞ்சுரி : வைரலாகும் தோனியின் 7 வருடப் பழமையான டிவிட் 

லண்டன் இந்திய வீரர் ரோகித் அயல்நாட்டில் அடித்த முதல் செஞ்சுரியை ஒட்டி 7 வருடத்துக்கு முன்பு தோனி வெளியிட்ட டிவீட்ட் வைரால்கி வருகிறது லண்டனில் தற்போது இந்தியா…