Category: விளையாட்டு

காது கேளாத விளையாட்டு வீரர்களுக்குத் தமிழக முதல்வர் ரூ.1.11 கோடி ஊக்கத்தொகை

சென்னை காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1.11 கோடி ஊக்கத்தொகை வழங்கி உள்ளார். கடந்த மே மாதம் 1…

நார்வேயில் நடைபெறும் செஸ் போட்டியில் ஆனந்த் தொடர் வெற்றி

ஸ்டாவெஞ்சர், நார்வே நார்வே நாட்டில் நடைபெறும் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். தற்போது நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில்…

ஐபிஎல் 2022: சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் – ராஜஸ்தான் அணி இடையே நடந்த இறுதி போட்டியில்…

ரபோனா பாஸ் மூலம் கேரளாவில் பிரபலமான கால்பந்து வீரர்… வீடியோ…

கேரளாவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் சஜில் என்ற கால்பந்து வீரர் செய்த சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அரையிறுதி போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரிவென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற…

ஸ்டேடியத்தில் பயிற்சி செய்பவர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடை பழக செல்வதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது குற்றச்சாட்டு… டெல்லி முதல்வர் அதிரடி…

டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு மேல் பயிற்சியில் ஈடுபடுபவர்களை விரட்டியடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது நாயுடன் ஸ்டேடியத்தில் நடைபழகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…

ஐபிஎல் 2022: 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு

மும்பை: பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று…