Category: வர்த்தக செய்திகள்

செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,62,712 கோடி!

டெல்லி: செப்டம்பர 2023 மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,62,712 கோடி என தெரிவித்துள்ள மத்திய நிதிய அமைச்சகம், இது ஆண்டுக்கு 10% வளர்ச்சியை காட்டுகிறது என்றும்…

ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்…

ரூ.2000 நோட்டு மாற்ற இன்றே கடைசி…. வங்கிகளில் அலைமோதும் கூட்டம் – பொதுமக்கள் அவதி…

சென்னை : நாளை முதல் (அக்டோபர் 1) ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். அதனால்…

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமை செயல்அதிகாரி திடீர் ராஜினாமா..!

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் டிரைவர் ஒருவர் கணக்கில் தவறுதலாக…

சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம்!

சென்னை: சென்னை ஐஐடி-க்கு இந்திய பசுமை கட்டிட குழுமத்தின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் உலக தரம் வாய்ந்த, இந்திய தொழில்நுட்பக்…

கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல் தினசரி ரூ.5000 ‘பைன்’! ஆர்.பி.ஐ அதிரடி

டெல்லி: வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சொத்துக்களை வைத்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடனை அடைத்த 30 நாள்களில், அவேர்களின் சொத்துப் பத்திரம் திரும்ப தர வேண்டும் இல்லையேல்,…

சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாகிறது மாமல்லபுரம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாக மாமல்லபுரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அந்த பகுதியில் உள்ள 25 வருவாய் கிராமங்களை…

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி 15%ஆக குறைக்க மோடி அரசு முடிவு! ஆப்பிள் விவசாயிகள் போர்க்கொடி…

டெல்லி: அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35%ல் இருந்து 15 சதவிகிதமாக குறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதற்கு ஆப்பிள் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.…

தமிழகத்தில் புதிய இ-ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: தமிழகத்தில் புதிய இ-ஆட்டோரிக்ஷாக்களுக்கு பெர்மிட் வழங்க 8 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது. இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் ஆட்டோரிக்ஷாக்களை பதிவு செய்ய அனுமதிக்க…

11% அதிகரிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக உயர்வு…

டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரித்து சுமார் ரூ.1.6 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய வருவாய்த்துறை செயலாளர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து…