ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம்! மத்தியஅரசு அறிவிப்பு…
டெல்லி: வங்கிகளில் இருந்து ரூ.20லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ ஆதார், பான் கார்டு கட்டாயம் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு டிஜிட்டல்…