Category: வர்த்தக செய்திகள்

இந்திய நிறுவனத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

டில்லி புகழ்பெற்ற இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவின் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் புகழ்…

ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி முடிவுக்கு வருகிறதா ? : அதிர்ச்சி தகவல்

சென்னை இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்துக் கொண்டே வருவதாக “தி இந்து” பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய நகரங்களிலும்…

சிறிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு செபி ஆதரவு

மும்பை செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு…

நலிந்த அரசு நிறுவனங்களை முன்னேற்ற புதிய வழி : பாராளுமன்றக் குழு

டில்லி நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை முன்னேற்ற பல புதிய வழி முறைகளை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்களில் பல நலைவடைந்து வருகின்றன. இந்தியன்…

மின்சார கார்கள் தயாரிப்பு: போர்டு – மகிந்திரா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிரபல கார் நிறுவனங்களான போர்டு கார் நிறுவனமும், மகிந்திரா கார் நிறுவனமும், எலக்ட்ரிக் கார் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் படி எக்ஸ்.யூ.வி. மற்றும் சிறிய ரக…

திவாலான நிறுவனங்களில் பெரும் தொகை முதலீடு செய்துள்ள எல் ஐ சி

டில்லி திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள…

கடன் உத்திரவாத கடிதம் அளிக்க வங்கிகளுக்கு தடை : ரிசர்வ் வங்கி அதிரடி

டில்லி வங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் நிரவ்…

இந்தியாவுக்கு வந்த முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது. தமிழ்நாடு அரசின்…

ரிலையன்ஸ் தொலைதொடர்பு பங்குதாரர்கள் சொத்துக்களை விற்க அனுமதி

மும்பை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன சொத்துக்களை கடனுக்காக ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர். ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கடன் சுமை காரணமாக தனது…

நிரவ் மோடி மோசடி எதிரொலி :  ஆபரண வர்த்தகம் சரிவடையலாம்

கொல்கத்தா நிரவ் மோடி – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் எதிரொலியால் ஆபரண வர்த்தகம் சரிவடையலாம் என கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைரவியாபாரி நிரவ்…