Category: வர்த்தக செய்திகள்

யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன்…

வரலாறு காணாத விலை உயர்வு… தங்கம் சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் ஆபரணத்தங்கம், சவரன் ரூ.38 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக வணிக நிறுவனங்கள் முடங்கி,…

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..

சென்னை: கொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில் நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட…

ஏர் இந்தியாவை கைப்பற்றும் டாட்டா குழுமம் .. போட்டிக்கு ஆளில்லை..

டெல்லி: தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாட்டா குழுமம் இறங்கி உள்ளது. இதுவரை ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் வேறு எந்தவொரு…

ஜியோ நிறுவனத்தில் இண்டெல் கேபிடல் $253.5 மில்லியன் முதலீடு

டில்லி அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டெல் கேபிடல் நிறுவனம் ஜியோவில் $253.5 மில்லியன் அதாவது ரூ.1894 கோடி அளவில் முதலீடு செய்து 0.39% பங்குகளைக் கைப்பற்றி உள்ளது. கொரோனா…

இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, நாடு தன்னம்பிக்கையுடன் பெரும் முன்னேற்றம் காணும்… நிதின்கட்கரி

டெல்லி: நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியின் கீழ்…

20 நாட்களாக பெட்ரோல் விலை தொடர் உயர்வு : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 20 ஆம் நாளாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை…

பெட்ரோல் விலையைத் தாண்டிய டீசல் விலை..

பெட்ரோல் விலையைத் தாண்டிய டீசல் விலை.. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் தினந்தோறும் ஏற்றிய வண்ணம் உள்ளன. நேற்று…

பங்குச் சந்தையில் சீன முதலீட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்க உள்ள இந்தியா

டில்லி லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதலில் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தையில் சீன முதலீட்டுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பகுதியில் சீனப்படைகள்…

கடன் இல்லாத நிறுவனமாக மாறியது ரிலையன்ஸ் நிறுவனம்… முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

டெல்லி: தனது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.…