லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்திருக்கும் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவல், தற்போது படக்கதை தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், பருவ இதழ்களில் இது வெளியாகவில்லை. தனி புத்தகங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஐந்து பாகங்களைக் கொண்ட...
நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க.. காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தே இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.
“தமிழை அவமானப்படுத்திவிட்டார் விஜயேந்திரர்” என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுகின்றன.
“தமிழத்தாய் வாழ்த்துக்கு...
(முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக பேசுகிறார் விசிட்டர் அனந்து..)
இன்னொரு இதழுன் இணைந்து “கிண்டல்” இதழை நடத்த அணுகினேன் என்றேன் அல்லவா?
அந்த இதழ்.. “குமுதம்”!
ஆம்.. குமுதம் நிறுவனத்தோடு இணைந்து அந்த இதழைக்கொண்டு வருவது பற்றி பேச்சுவார்த்தை...
கம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள்.
தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால் கதை, தொடர்கதை, துணுக்குகள், சினிமாச்செய்திகள்.... இத்யாதி...
மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும் முறையை கொண்டு வந்தது.
இதை மாற்றி...
பத்திரிகையாளர், எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் மணவாழ்க்கை வெள்ளிவிழா இன்று.
அழகான 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் முகிழ்த்தவை இரண்டு பெண் குழந்தைகள்.
“மகிழ்ச்சி, வாழ்த்துகள்! இதில் உள்ள செய்தி என்ன?” என்கிறீர்களா?
தம்பதியினர் பெயரே நமக்கு செய்தியை...
சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கிய பக்கங்கள் என்று, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது.
அந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின்...
ரவுண்ட்ஸ்பாய் டைரியில் இருந்து... (முதன் முறையாக முடிந்தவரை தூய தமிழில் எழுதியிருக்கிறார் ரவுண்ட்ஸ்பாய்!)
சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று...
“ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதாக இருந்தால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். அதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்” என்று அறிவுத்து நேற்று மதியத்தில்...
சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர்...