Category: நெட்டிசன்

அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநுல் பதிவு அக்ஷய திருதியை வியாபாரத்திற்கும் தமிழக அரசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல்…

தகுதிக்கு உரியவர் ரஜினிகாந்த்… வாழ்த்துக்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய…

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

நெட்டிசன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும், அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது…

கருத்துக் கணிப்புகள்..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கொஞ்சம் டீப்பாக அலசினால் பல நேரங்களில் தமாஷாகவே இருக்கும்.. யாருக்கும் தெளிவாக பதில் புரிந்து விடக்கூடாது என்பதற்காக…

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ?

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ? மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவரின் குடும்பம் சென்னைக்கு சென்று…

வில்லிவாக்கம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குகிறார் பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி…. 18கிலோ எடையுடைய காயன்களுடன் வேட்புமனுத்தாக்கல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் பத்திரிகையாளர் ‘விகடகவி’ எஸ். கந்தசாமி சுயேச்சையாக களமிறங்குகிறார் . இதற்காக அவர்…

மார்ச் 5: டைரக்டர் கே சங்கர் 15வது நினைவு நாள் இன்று…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் டைரக்டர் கே.சங்கர்.. உண்மையிலேயே நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். டிவியில் செய்தி பார்ப்பதே கிடையாது. பழைய சினிமாக்கள்தான். அதுவும் கடந்த இரண்டு…

அமித்ஷா உணவு அருந்தியது சாலை ஓர உணவகமா? ஸ்டார் ஓட்டலா? : டிவிட்டரில் சர்ச்சை 

மதுராந்தகம் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று மதுராந்தகத்தில் உணவு அருந்திய ஓட்டல் குறித்து டிவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் தோழர் தா.பாண்டியன்…

நெட்டிசன் சீனுவாசராவ், அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா. தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த, ஆகச் சிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்த தோழர் தா.பாண்டியன்…

தமிழ்நாடு காவல்துறையின் நிஜஹீரோவாக வலம் வந்த வி.கே. ராஜகோபாலன் ஐபிஎஸ்-க்கு நினைவாஞ்சலி….

நெட்டிசன் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு இதேநாளில் 2017 #VKRajagopalanIPS தமிழ்நாடு காவல்துறையின் நிஜஹீரோவாக வலம் வந்த திரு. வி.கே. ராஜகோபாலன் ஐபிஎஸ் அவர்களுக்கு எம் நினைவாஞ்சலி !…