Category: நெட்டிசன்

புதிய மாநகராட்சியாகும் தாம்பரம் ஆவடியின் புதிய காவல்துறை ஆணையர்கள்?

நெட்டிசன் பத்திரிகையாளர் ந.பா.சேதுராமன் முகநூல் பதிவு நிர்வாக வசதிக்காக சென்னை கமிஷனரேட்டை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்கள் என்று போன மாதம் பேச்சு எழுந்தது. பின்னர், ஆவடி மற்றும்…

மறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு…

புரட்டாசி மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம்….

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… இன்று! சிறப்பு: மகாளய பட்சம் இன்று முதல் ஆரம்பம் ! வீடு தேடி வரும் முன்னோர்களை வரவேற்போம் (மகாளய பட்சம் புரட்டாசி 5,…

புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்தது… மகாலட்சுமி வழிபாடு சிறப்பு….

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு… இந்துக்கள் மிகவும் எதிர்பார்க்கும் புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. புண்ணியம் நிறைந்த மாதம் என்பது புரட்டாசி மாதமாகும். புரட்டாசி மாதம் வழிபாட்டிற்கு உரிய…

அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன்…

அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன்… நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக்காப்பது, அதன் பன்முகத் தன்மைதான்…

இந்தி.. படம் சொல்லும் கதைதான்..

இந்தி.. படம் சொல்லும் கதைதான்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் “பணக்காரன் வூட்டு பசங்கள்லாம் இந்தி சொல்லித்தர்ற பள்ளிக்கூடத்துல படிக்கவெச்சிட்டு உங்கள மாதிரி ஏழை பாழையெல்லாம்…

பனாரஸ் பல்கலைக்கழகமும் பிரதமர் மோடியின் தவறான அறிவிப்பும் : தெரிக்க விட்ட நெட்டிசன்

டில்லி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை குறித்து மோடி தவறான அறிக்கை அளித்துள்ளதாக நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில்…

போலீஸ் கெட்-அப் கிறங்கடிக்கும் கஸ்தூரி-யின் கலக்கல் புகைப்படம்

நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், அதோடு வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்கி நிற…

விநாயகரை வைத்து விளையாட நினைக்கும் பா.ஜ.க. வினரை காவல் துறை கண்டுகொள்ளாதது ஏன் ?

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 10 ம் தேதி பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில கலாச்சாரப் படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக மக்கள்…

இந்தியாவில் பௌத்த மதம் காணாமல் போனது எப்படி ?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக மாறிப் போயிருக்கும் பல இடங்கள், ஒரு காலத்தில் ஆரணி மகாராஜா அரண்மனையாகவும், ஆற்காடு நவாபுகளின் கட்டிடங்களாகவும், டிராம் ஷெட்டுகளாகவும், சமீப காலங்களில்…