Category: தமிழ் நாடு

சென்னை திரும்புவோருக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சொந்த ஊரில் இருந்து பொங்கலை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெலீயிட்டுள்ள செய்திக்குறிப்பில், மண்டபம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக – நாதக நேரடி போட்டி

ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு…

வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி இல்லை : ஜெயகுமார்

சென்னை அதிமுக – பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலில் கூட்ட்ணி இல்லை என ,முன்னாள் அமைச்சர ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் ஜாமின் கோரி வழக்கு! சிபிசிஐடி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம, இதுகுறித்து, சிபிசிஐடி பதில் அளிக்க…

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை : பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய…

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல்…

எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள்: அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு தற்போதைய அதிமுக…

108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை !

சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரான காலமானா எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா…

துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணை! உச்சநீதிமன்றம்

சென்னை: துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி…

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனுவை தாக்கல்…