Category: தமிழ் நாடு

ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ந்தேதி அன்று, “ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யுங்கள்! உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. ஏற்கனவே ஜாமினில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்த செய்ய…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  பூமிநாதர் ஆலயம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், பூமிநாதர் ஆலயம் அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின்…

பாரதிதாசன் கவிதையை பதிவிட்டு இந்தியை எதிர்க்கும் முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாரதிதாசன் கவிதையை பதிவிட்டு இந்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய கல்வி…

வருகை பதிவு குறைந்தால் தேர்வு எழுத  முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்களின் வருகை பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத முடியாது என உத்தரவிட்டுள்ளது கல்லூரி மாணவர் ஒருவர் வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு…

இன்று  செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் ரத்து

சென்னை இன்று செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே ,- “இணைத்தல் ரேக் தாமதமாக இயக்கப்பட்டதால், பின்வரும்…

கோலத்தின் மூலம் மும்மொழி கொள்கை எதிர்ப்பு

சென்னை பெண்கள் கோலத்தின் மூலம் மும்மொழ் கொள்கைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். . தமிழகத்துக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ்…

வரும் 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25 ஆம் தேதி கூடுகிறது. வருகிற 25-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்தியஅமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்! டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்…

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு: 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்.

சென்னை: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு, தமிழ்நாடு தவிர ஆந்திரா உள்பட 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு…