ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை….
ராமநாதபுரம்: வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே…
ராமநாதபுரம்: வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் வகையில், ‘அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று…
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? எந்த வயதில் சேர்க்கலாம்? என்பது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறை…
சென்னை: மொழிக்கொள்கையில் விசிக தலைவர் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி…
தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் ₹8070க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ₹8035 என்று இருந்த நிலையில் இன்று கிராமுக்கு…
விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ்…
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய,…
சென்னை: ”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. என எடப்பாடியின் ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு…