Category: தமிழ் நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை….

ராமநாதபுரம்: வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 10 பேரையும், அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம்! ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் வகையில், ‘அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று…

சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் மேம்பாலத்தின் ஒரு பகுதி பயன்பாட்டுக்கு வந்தது…

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும்…

2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 2025 கல்வி ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை எப்போது? எந்த வயதில் சேர்க்கலாம்? என்பது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறை…

மொழி கொள்கையில் திருமாவளவன் ‘இரட்டை வேடம்’! அம்பலப்படுத்திய அண்ணாமலை….

சென்னை: மொழிக்கொள்கையில் விசிக தலைவர் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுகிறார் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹280 உயர்வு… ஒரு கிராம் ₹8070க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹280 உயர்ந்துள்ளது ஒரு கிராம் தங்கம் ₹8070க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ₹8035 என்று இருந்த நிலையில் இன்று கிராமுக்கு…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! தமிழக அரசு அரசாணை

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய,…

”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது”! ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை: ”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. என எடப்பாடியின் ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு…