Category: தமிழ் நாடு

சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம்

சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம் சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்.!! சென்னை_மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம். சர்ப்ப தோஷம் திருமண பாக்கியம்_குழந்தை…

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்!

சென்னை: பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், சென்னையில் நாளை அண்ணா நகரில் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலமாவட்டங்களிலும் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில்,…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி…

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இவர்கள் அவரின் செயல்பாடு பிடிக்காததை அடுத்து…

1141கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளை காணொளி மூலம் திறந்து வைத்தார். ரூ.1141.23 கோடி செலவில்…

வார இறுதி விடுமறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்கா தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. வார…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும்! மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விஷயத்தில், தமிழ்நாடும், கேரளாவும்…

பட்டாசு ஆலை வெடிவிபத்து! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாக ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர்…

சாதாரண திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்! அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, திமுகவின் சாதாரணஎ தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குறித்து, பாஜக…

கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதி ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். “‘சமக்ர…

சென்னையில் கெபாசிட்டர் தயாரிப்பு ஆலை அமைக்கிறது ஜப்பான் நிறுவனம்! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்

சென்னை: ஜப்பான் நிறுவனம் ஒன்று சென்னையில் கெபாசிட்டர் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச்…