8 மாதங்களுக்கு பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஹேஸ்டேக் வலியுறுத்தலுக்கு பிறகு, இந்த மாதம் (மார்ச்) தேர்வு முடிவுகள்…