Category: தமிழ் நாடு

8 மாதங்களுக்கு பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஹேஸ்டேக் வலியுறுத்தலுக்கு பிறகு, இந்த மாதம் (மார்ச்) தேர்வு முடிவுகள்…

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது – வீடியோ

சென்னை; இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக மீனவர்களை கைது…

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை! சீமான்

சென்னை: ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த…

ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்த…

தினமலர் நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை: உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர்

சென்னை: நிதிநிலை அறிக்கையின்போது அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.…

ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுலுக்கு தண்டனை! வானதி சீனிவாசன் விளக்கம்…

சென்னை: “பிரதமர் மோடி, குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுல்மீதான குற்றச்சாட்டில், நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்தே…

ராகுல் தகுதி நீக்கம்: கார்கே, மம்தா, உத்தவ், கனிமொழி, வைகோ உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்…

டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ்…

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும்! நெல்லை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு…

நெல்லை: பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு…

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – பேரிடர் மேலாண்மை கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னை: தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.03.2023)…