Category: தமிழ் நாடு

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலையும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்., 05.03.2025…

தமிழக கோயில் விழாக்களில் திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டு கோயில்களில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாக்களின் போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ்…

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற  கூட்டத்தில் மோதல்

கோபிசெட்டிபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 2026 சட்டசபை தேர்தல் செயல்வீரர்கள்…

எங்களுக்கு சிவாஜி இல்லத்தில் பங்கு இல்லை : சிவாஜி மகன் ராம்குமார்

சென்னை தங்களுக்கு சிவாஜி இல்லத்தில் பங்கு இல்லை என சிவாஜியின் மகன் ராம்குமார் அறிவித்துள்ளார். ஜகஜால கில்லாடி என்ற படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும்,…

தொகுதி சீரமைப்பு : முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்

சென்னை தொகுதி சீரமைப்பை எதிர்த்து நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்…

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! பூமி பூஜையுடன் தொடங்கியது…

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

திமுகவினர் தண்ணீர் பந்தல்கள் அமையுங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சி யினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.…

ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியத்தை மூடிவிடலாமே? டாக்டர் ராமதாஸ்

சென்னை: கடந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்யப்படாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?, அதை…

கட்டடக் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட 57 வாகனங்களை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மாநகராட்சி பகுதிகளுக்குள் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட 57 வாகனங்களை சென்னை மாநகர மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி…

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜெர்மனி நாட்டில் பணிபுரிய…