Category: தமிழ் நாடு

பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்

பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை…

காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை: காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையில், காவிரியில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளுக்கு அமைச்சர்…

பிப்ரவரி 16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 271-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர்

நாவலடி கருப்பசாமி திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்துள்ளது. முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…

சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும்…

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது என்று அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், அதற்குள் இணைக்காதவர்கள் இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.…

என்ஐஏ சோதனையின்போது கோவையில் டிஜிட்டல் சாதனங்கள், லட்சக்கணக்கான பணம் பறிமுதல்!

சென்னை: தமிழகத்தில் 40 இடங்களில் இன்று காலை முரதல் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவையில் மட்டும், பல்வேறு மின்னனு…

சேலம் உள்பட 4மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்துறை மற்றும் மகளிர் சுயஉதவிகுழுக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் 2 நாள் பயணமாக இன்று சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும்…

விரைவில் 10, 12வது வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வுபணி ஆசிரியர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை…

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘வாட்ஸ் ஆப்’ பயன்படுத்த, அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,…

கரூர் அருகே சோகம்: மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி 4 மாணவிகள் உயிரிழப்பு…

கரூர்: கரூர் மாவட்டத்தில் பாயும் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளை…