Category: தமிழ் நாடு

அசோக் எங்கே? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களில் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….

கரூர்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை…

எழும்பூரில் அமைக்கப்பட்டு வந்த 4வது இருப்புபாதை பணி நிறைவு – விரைவில் சோதனை ஒட்டம்…

சென்னை: எழும்பூர் முதல் கடற்கரை வரை அமைக்கப்பட்டு வந்த 4வது இருப்புபாதை பணி நிறைவு பெற்றுள்ளது. அங்கு விரைவில் சோதனை ஒட்டம் நடத்தப்பட்ட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள்…

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நடைமேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பு ரத்து

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கும் இடையே நடைமேம்பாலம் அமைக்க நிலம்கையகப்படுத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து…

கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….

மதுரை: கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும்…

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு; அதில் கை வைப்பது ஆபத்து.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தனது கட்சியின் உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துள்ளார். ‘இந்தி திணிப்பை…

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றுமுதல் இரு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து..

சென்னை: சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இன்றுமுதல் இரண்டு நாட்கள் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, பராமரிப்பு பணி…

மார்ச் 9 வரை தென் மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை இன்று முதல் மார்ச் 9 வரை தென்மாவட்ட ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பிளஸ்1 முதல்நாள் பொதுத்தேர்வில் 11070 பேர் ஆப்செண்ட்

சென்னை நேற்றைய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 11070 பேர் ஆப்செண்ட் ஆகி உளனனர் திங்கள் கிழமை அன்று பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளன்று…