வன்கொடுமை சட்டத்தை நீக்க கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் நடவடிக்கை
சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக நீதி பேரவையின்…
சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடி இனருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சமூக நீதி பேரவையின்…
” வரும் தேர்திலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட விரும்ப மனு வழங்கிய 26,496 பேர் நிலை என்ன? மீண்டும் நேர்காணல் நடக்குமா? ரூ.28 கோடி செலுத்தியவர்களின் பரிதாப…
கொச்சி: நேற்று காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக மதுவா, அல்லது மதுவில் கலக்கப்பட்ட விஷாமா என்ற…
திமுகவுடனான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டகையோடு, டில்லியில் பாஜகவோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது தே.மு.தி.க. இதையடுத்து தமிழ அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கூடிவருகிறது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ம.தி.மு.க., இரு கம்யூ, விடுதலை…
காவல்துறையில் நான்கு வகை தேர்வுகள் உண்டு. . முதல்வகை, காவலராக தேர்வு செய்வது. இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் இன்ஸ்பெக்டர் பதவி வரை வருவார்கள். இரண்டாம் வகை,…
நேற்று மாலை 3 மணியளவில், தேர்தல் ஆணையம் 2016 தமிழ்நாட்டிற்கான சட்டசபை தேர்தல் மே 16 ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தது. தேர்தல் நடத்தை உடனடியாக…
தமிழகத்தில் வரும் மே மாதம் 16 தேதி தேர்தல் நடத்தப்படும்.. வாக்கு எண்ணிக்கை மே 19 தேதி நடைப்பெறும். இன்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு…
புதிய பகுதி: ஊடக குரல் : “புதிய தலைமுறை” வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி.. நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும், பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும்…