உஷார்: ஹெல்மெட் அணியாம போனா போலீஸ் பிடிக்கும்!
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…
2016ம் வருடம் ஜூன் 23ம் தேதி வெளியிட்ப்பட்ட செய்தி: திருச்சி: ‘நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள்…
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர்…
சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன்…
சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இன்று காலை இவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, வீட்டு வாசலில் வைத்து ஐந்து பேர் கொண்ட…
சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்…
சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி…
சென்னை: ம.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
எழுத்தாளர் சுகா சமீபத்தில் இள வயதில் ப. தியாகு, வைகறை, குமரகுருபரன் ஆகிய மூன்று கவிஞர்கள், இளவயதில் மரணித்திருக்கிறார்கள். இது குறித்து மிக வேதனையுடன், சக மனிதன்…
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து, மாவட்ட அளவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பாமக நிர்வாக அமைப்பு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர்…