Category: தமிழ் நாடு

மழைப்பதிவுடன்  வாக்குப் பதிவு…

சென்னை: சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுதும் சில நிமிடங்களுக்கு முன், காலை ஏழு மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் கட்சிகளின்…

570 கோடி வங்கிப் பணமா ?

ஒவ்வொரு வங்கிக்குமே, காஷ் ஹோல்டிங் லிமிட் இருக்கிறது. அதாவது, இவ்வளவுதான் பணத்தை வால்டில் வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருக்கிறது. இதை பெரும்பாலும், வங்கிகள் தாண்ட முயற்சிக்காது. காரணம்,…

“ஜெயலலிதா எனக்கு எதிராக சதி செய்கிறார்!”  எம்.ஜி.ஆர் பேச்சு

வரலாறு முக்கியம் அமைச்சரே.. 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அ.இ.அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ அண்ணா ‘ நாளிதழில் வந்த தலைப்பு செய்தியில் இருந்து……

அனலை குறைக்க வருகிறது மழை!: வானிலை மையம் அறிவிப்பு

“கத்திரி வெயில் தாக்கத்தால் தவித்துப்போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும்” என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

நெல்லை:  சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவி  பெண் ஆணவக்கொலை

தலித் இளைஞரும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதல் திருமணம் செய்வதற்கு உதவிய பெண், நெல்லையில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த தலித்த இளைஞர் விஸ்வநாதனும்…

குடிக்க பணமில்லாததால் பெண் டாக்டர் கொலை!: மூவர் வாக்குமூலம்

சென்னை: மது குடிக்க பணமில்லாததால் கொலை செய்தோம் என்று கொலை வழக்கில் பிடிபட்ட மூவர் தெரிவித்தனர். பிரபல பெண் மருத்துவர் ரோகினி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின்…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு:  ஜூன் 1-தான் கடைசி:   நீதிபதிகள்   உத்தரவு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச…

சென்னை பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூவர் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து…

வீடியோ: கிஷ்கிந்தா ராட்சச ராட்டிண விபத்து ஒருவர் பலி 09 பேர் காயம்

கடந்த நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து பொழுதுபோக்கு பூங்காவான கிஷ்கிந்தா தீம் பார்க் மூடப்பட்டு இருந்தது. தற்பொழுது அதிகாரிகள் ஒரு சோதனை ஓட்டம் செய்த…

கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது

சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது…