ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற…
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் , சுங்கச் சாவடி காலாவதி ஆன பிறகும், கட்டணம் வசூல் செய்ய உத்தரவு புதுப்பித்து தந்துள்ளது…
சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் முதல் நிலை காவலர் ஹயாத் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…
கடந்த 7ம் தேதி patrikai.com இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில்…
இன்று அட்சய திருதியை. தங்கம வாங்க அலைமோதுவார்கள் மக்கள். இன்று எந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது? குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை…
சேலம்: விஷ்ணு பிரியா வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் தெரிவித்துள்ளார். சேலம்…
கடந்த 7ம் தேதி patrikai.com இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில்…
ஐ.சி.எஸ்.இ. கல்வி முறையில் 10–வது வகுப்பு படித்த மாணவ–மாணவிகளுக்கு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் தேர்வு…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 16ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே 17ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதே போன்று…