Category: தமிழ் நாடு

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிந்தது:  ஆனால் மேலும் 3 நாள் வெயில் கொளுத்தும்

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. ஆனாலும் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

வழக்குரைஞர்கள், நீதிமன்றத்தில்  போராட்டம் நடத்த தடை: அதிரடி சட்ட திருத்தம் அறிமுகம்

சென்னை: வழக்குரைஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக…

500க்கு பதிலாக 700 டாஸ்மாக் கடை மூடல்?

தமிழக அரசு முதற்கட்டமாக 500 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 700- ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. “மீண்டும்…

தேர்தல் தோல்வி பற்றி முன்பே தெரியும் : வைகோ

சென்னை : “கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி படுதோல்வி அடையும் என எனக்கு முன்கூட்டியே தெரியும். இந்தத் தோல்வி நான் எதிர்பார்த்தது தான்”…

தமிழக  அமைச்சர்கள் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள்

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைலமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 பேரில் 9 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத்…

“அந்த ஐநூறு கடைகள் எதுப்பா..?” மூடப்பட வேண்டிய  டாஸ்மாக் கடைகளின் பட்டியல் ரெடி

தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அறிவிப்பு நாளை…

“தோல்வி நல்லது!”: மகிழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள்!  

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால்…

குழந்தை தொழிலாளர் பள்ளிகள்  சாதனை:  92 % தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வில், அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள் 92 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில்…

ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்:  தேர்தல் ஆணையருக்கு  ரோசையா கடிதம்

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் ரோசையா கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த…

“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!” : எஸ்.ஆர்.பி. பேட்டி

மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…