சென்னை: நடு ரோட்டில் முதியவர் வெட்டிக்கொலை
சென்னை: சென்னை பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஜன்மய்யா சாலையில் வசிப்பவர் பாரஸ்மல். (வயது 60) அடகு…
சென்னை: சென்னை பெரிய மேட்டில் நடு ரோட்டில் அடையாளம் தெரியாத நால்வரால், முதியவர் வெட்டிக்கொல்லப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் ஜன்மய்யா சாலையில் வசிப்பவர் பாரஸ்மல். (வயது 60) அடகு…
கீழ்பவானி பாசன விவசாயிகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவருமான அரச்சலூர் நல்லசாமி கரூரில் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “அரவக்குறிச்சி…
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆம்னி பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதாக கூறி பயணிகள் கண்டித்ததை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓடியதால் பயணிகள்…
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சென்னை…
சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்த முகவர்கள் சிலர், அதற்கான தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு…
சென்னை: “த.மா.கா.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்” என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன்…
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை, சமீபத்தில் கட்சியை வீட்டு நீக்கப்பட்ட…
வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…