Category: தமிழ் நாடு

பிலால் மாலிக்.. சுவாதியின் நண்பரா, காதலரா, கணவரா?: வெடிக்கும் சர்ச்சை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சுவாதியின் நண்பர் என்று கூறப்பட்ட…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 12வது நினைவுநாள்

கும்பகோணம்: நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட அகோரமான தீ விபத்து நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நம் கண்களை விட்டு…

ஜெகத்  வீட்டில் ரெய்டு: கருணாநிதி கண்டனம்

சென்னை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும்…

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்  – ஜி.கே.வாசன்  கோரிக்கை

சென்னை: மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை,…

டெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: டெல்லியில் நடைபெற இருக்கும் மாநில கவுன்சில் கூட்டத்தில் ஜெ கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை: இந்தியாவின் அனைத்து…

தமிழக அரசு உறக்கம் -அதலபாதாளத்தில் வீழும் உயர்கல்வி – ராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி…

புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் – ஜெ. அறிவிப்பு

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…

சுவாதி வழக்கு: போலீசாரை பின்தொடரும் மர்ம இளைஞர் யார்?

சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக…

சென்னை விமான நிலையத்தில் பியூஷ் கோயல் பேட்டி

சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது: இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு…

2 புதிய அரசு மருத்துவக் கல்லூரி: ஜெ அறிவிப்பு

சென்னை: கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு…