Category: தமிழ் நாடு

கமல் காந்தி?

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து கடந்த 13ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தவறி விழுந்தார். . உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள…

கடன் தொல்லை: தொடரும் தற்கொலைகள்

அதிகரித்து வரும் “கடன் தொல்லையால் தற்கொலை” செய்திகள்: இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின் வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ வறுமையும், துன்பமும்…

காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

மதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்றும் முன்னாள்…

ஒருதலை காதலால் எரிக்கப்பட்ட மாணவி நவீனா மரணம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…

சட்ட சபையில் "சாரி" கேட்டார்  சட்ட மந்திரி சண்முகம்

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார். அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு…

பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற இருவர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ளது சாலியமங்கலம் கிராமம். கடந்த…

சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ! 50 வீடுகள் எரிந்து நாசம்!

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…

நடிகர் விக்ரம் மகளின் 12 லட்ச ரூபாய் வைர மோதிரம் மாயம்

சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் காரில் இருந்த வைர மோதிரம் மாயமானது. அதன் மதிப்பு ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்…

ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடி  இட மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,…

"மிருக"  செந்திலுக்காக கருத்து தெரிவித்ததற்கு வேதனைப்படுகிறேன்! : சுப. வீரபாண்டியன்

விழுப்புரம் அருகில் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார் செந்தில் என்ற இளைஞர்,. இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்து செந்தில் தீக்குளித்தார். அப்போது நவீனாவையும் அவர்…