Category: தமிழ் நாடு

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…

பெற்றோர் புகார் எதிரொலி: ஈஷா பக்தைகள் கீதா, லதாவிடம் எஸ்.பி. விசாரணை

கோவை: கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலையில்…

மீண்டும் மருத்துவமனையில் “துக்ளக்” சோ

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என்று பன்முகம்…

கட்டுப்பாட்டை மீறும் கடன் சுமை – எச்சரிக்கை ரிப்போர்ட்

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன்…

வயக்காட்டு பொம்மைகள் பேச்சு: திமுக- காங்கிரஸ் அமளி!

சென்னை: மதியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு திமுக எதிர்ப்பு…

“வயக்காட்டு பொம்மை”  என்பது  கெட்ட வார்த்தை அல்ல! :ஜெ.வின் சட்டசபை , விளக்கம்

சென்னை: அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறிய சொல்லோ, ,கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.…

கிளம்புது அடுத்த பூகம்பம்: சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…

திமுக அமளி: சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் அமளியால், சபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை நிகழ்ச்சியை அதிகாரிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பிய விவகாரம் குறித்து திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர்…

ஈஷா புகார்: இளம்பெண்கள் தன்னிலை விளக்கம் (வீடியோ இணைப்பு)

கோவை: ஈஷா யோகா மையத்தில் உள்ள எனது இரண்டு பெண்களை மீட்டுத் தாருங்கள் இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததும், ஈஷா மையம் குறித்து…

ஆகஸ்ட் 3ந்தேதி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: மாணவி நவினா இறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என் ராமதாஸ் கோரிகக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது…