Category: தமிழ் நாடு

கலாம் சிலை அகற்றம்: கடலூரில் பரபரப்பு!

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை ஒரு மணி நேரத்தில் அகற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி, ஏவுகனை நாயகன் அப்துல்…

சுப்பிரமணிய சாமி மீதான அவதூறு வழக்குகள்: ஐகோர்ட் தடை!

சென்னை: ஜெயலலிதா ◌தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு…

தமிழகம்:  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாற்றம்

சென்னை: தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தமிழக முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி மாற்றம்…

அப்துல் கலாம் நினைவுநாள்! விஜயகாந்த் அஞ்சலி

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக…

தமிழக சட்டசபை: குற்றச்சாட்டுகளுக்கு  அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க முடியாது: சபாநாயகர்

சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற…

மத்தியஅரசு: 7வது சம்பள கமிஷன் ஆகஸ்டில் அமல்

புதுடில்லி: 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது…

அரக்கோணம்: மாணவர்கள் மது மயக்கம்-ஆசிரியர்கள் திண்டாட்டம்

அரக்கோணம்: சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மதுவினால் மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி…

சென்னையில் மீண்டும் பாக்ஸ்கான் : அமைச்சர் சம்பத் தகவல்           

சென்னை: பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை…

திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…

புதிய சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…