Category: தமிழ் நாடு

"மு.க. ஸ்டாலின் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்!" :   அசெம்பிளியை அதிரவைத்த அ மைச்சர்  தங்கமணி

சென்னை: தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமளிதுமளியாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பரமக்குடி எம்.எல்.ஏ., முத்தையா, “89…

சசிகலா புஷ்பா மீது   மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா?

நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…

நவீனா மரணம்: செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு: பா.ம.க. அறிவிப்பு

விழுப்புரம்: தன்னை காதலிக்கவில்லை என்பதால், மாணவி நவீனாவை தீ வைத்து கொளுத்திய செந்திலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று பா.ம.க அறிவித்து உள்ளது. விழுப்புரம்…

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…

பெற்றோர் புகார் எதிரொலி: ஈஷா பக்தைகள் கீதா, லதாவிடம் எஸ்.பி. விசாரணை

கோவை: கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலையில்…

மீண்டும் மருத்துவமனையில் “துக்ளக்” சோ

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என்று பன்முகம்…

கட்டுப்பாட்டை மீறும் கடன் சுமை – எச்சரிக்கை ரிப்போர்ட்

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பிரஞ்சு நிறுவனத்தில் பணியாற்றும் ஜி.வேங்கடசுப்பிரமணியன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள 20 கிராமங்களில் உள்ள குடும்பங்கள் மத்தியில் இருக்கும் கடன்…

வயக்காட்டு பொம்மைகள் பேச்சு: திமுக- காங்கிரஸ் அமளி!

சென்னை: மதியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு திமுக எதிர்ப்பு…

“வயக்காட்டு பொம்மை”  என்பது  கெட்ட வார்த்தை அல்ல! :ஜெ.வின் சட்டசபை , விளக்கம்

சென்னை: அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறிய சொல்லோ, ,கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.…