இன்றுமுதல் பறக்கும் படை சோதனை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில்….
சென்னை, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொகுதிகிளில் இன்று முதல் பறக்கும் படை சோதனை ஆரம்பமாகிவிட்டது என்று தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார்…