ரஜினி மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! படம் எரிப்பு!!
சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…
சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…
சென்னை: சென்னை மவுண்ட் முதல் ஏர்போர்ட் (சின்னமலை – விமான நிலையம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கிவைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து…
சென்னை: மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுககும் இலவச மின்சாரமும், நெசவாளர் கூட்டுறவு சங்க பணி யாளர்களுக்கும் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டமும் முதல்வர் அறிமுகப்படுத்தி உள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள…
சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்யும் என…
சென்னை: அங்கீகாரம் இல்லாத, 746 பள்ளிகளை மூடக்கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் ஆஜராகும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையைச் சேர்ந்த,…
ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது என்ற…
திருவண்ணாமலை: திருமணமான 11நாளில் முன்னாள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார் புதுப்பெண். இதன் காரணமாக அவரை மணந்த கணவர் தவிப்புக்குள்ளானார். பெரணமல்லூர் அருகே திருமணமான 11 நாளில்…
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…
சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…
ரவுண்ட்ஸ்பாய்: பேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு. “சுவாதியை கொன்னதா கைது…