Category: தமிழ் நாடு

ஒரு தற்கொலை கூட இல்லை! பெரியாரின் அதிசய வெற்றிப்போராட்டங்கள்!

தங்கள் கட்சி தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறைபட்டாலும், தற்கொலை செய்துகொள்ளும் தொண்டர்கள் நிரம்பியது தமிழ்நாடு. தலைவர்கள் மறைவை தாங்க முடியாமல் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உடையது…

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…

எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!!

டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லி எய்ம்ஸ்…

தமிழகம்: 200 புதிய பஸ் – 25 ஜீப்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…

மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம்: ஜெ. தொடங்கினார்! வெங்கையா பங்கேற்றார்!!

சென்னை: சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால் இன்று முதல் ரெயில் சேவை தொடங்கியது தமிழக முதல்வர் ஜெயலலிதா…

பிளஸ்2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ரெடி! இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்!!

சென்னை: பிளஸ்2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை…

தென் மாவட்டங்களுக்கு ஸ்பெஷல் ரெயில்! இன்று முன்புதிவு!!

சென்னை: எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கபப்ட உள்ளது. அதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்…

ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு!

டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…

காவிரியில் 6000கனஅடி நீர் திறக்க-மேலான்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…

ராம்குமார் பிரேத பரிசோதனை: சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை!

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…