உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி!
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்கள்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்கள்…
நெல்லை: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடல் இன்று சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாதி கொலை வழக்கில் கைதாகி…
சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…
சென்னை: தாம்பரம் படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார்…
சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர்…
சிவகங்கை: உச்சநீதிமன்ற தடையை மீறி, சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே…
ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே…
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனை சிகிச்சை தொடர்பான எந்த புகைப்படத்தையும், வெளியிடாமல் இருப்பதற்கான மர்மம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரஸ்…
மதுரை: மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகரின் மகன் மகள் உட்பட நால்வர் பலியானார்கள். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் செந்தில்குமரன்.(வயது42). இவர் மாசிலாமணி…