மக்களே பீதி வேண்டாம்: இனிமேல் 'நோ புயல்'! வானிலை மையம்!
சென்னை, தமிழகத்தில் இனிமேல் புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வலைதளங்கள் வாயிலாக பீதியை…
சென்னை, தமிழகத்தில் இனிமேல் புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வலைதளங்கள் வாயிலாக பீதியை…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை, கீதா என்பவர் தாக்கல்…
‘ கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்வது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.…
சென்னை, நாடு முழுவதும் ஒரே நதிநீர் ஆணையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்திய…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிளாஸ்டிக்கிலான சிலை தற்காலிகமாக அதிமுக வினரால் நிறுவப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ந்தேதி இரவு காலமானார்.…
பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம்…
ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…
டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…
டெல்லி: வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக…
சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என மு.க.ஸ்டாலில் தெரிவித்து உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ஏற்கனவே உட்கொண்ட…