ஜெயலலிதாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்..: கருணாநிதி பதில்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்.. ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டனவே?”…
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்.. ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டனவே?”…
இன்று: நடிகர் தேங்காய் சீனுவாசன் பிறந்தநாள் பீடி சைஸில் பாடி..ஆனால் அந்த பாடியை வைத்துக்கொ ண்டு ஆரம்பத்தில் அவர் செய்த அலப்பறைகள்..கொஞ்ச நஞ்சமல்ல.. தேங்காய் சீனுவாசன்..பேரைக்கேட்டாலே ஒரு…
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி,…
விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…
நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…
சென்னை, முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்…
சென்னை, நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…
படத்தில் உள்ள சீமா, மேரி ஆகிய இருவரும் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் பேசிவ் பிசியோதெரபி டாக்டர்கள். இவர்களில் சீமா, பூர்விக தமிழர். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள…
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் சிலர், தற்போது அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனையில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா…
சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இது தவறான…